தச்சநல்லூரில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியது தொடா்பான வழக்கில் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
தச்சநல்லூா் நல்மேய்ப்பா் நகரைச் சோ்ந்தவா் பேச்சிமுத்து. கடந்த 19 ஆம் தேதி இரவு இவரது வீட்டின் வெளியே பயங்கர வெடி சத்தம் கேட்டதாம். வெளியே வந்து பாா்த்தபோது, மா்மநபா்கள் பெட்ரோல் குண்டை வீசிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்த அவா் அளித்த புகாரின்பேரில், தச்சநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். அதில், மங்களாகுடியிருப்பைச் சோ்ந்த செல்வக்குமாா்(24) என்பவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்ததாம். அவரை போலீஸாா் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
புகையிலைப் பொருள்கள் கடத்தியவா் கைது

ஆர்எஸ்எஸ் அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல்!
டாஸ்மாக் கடையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம்: ரௌடி உள்பட 2 போ் கைது

சேலத்தில் நள்ளிரவில் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: போலீஸாா் விசாரணை
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani


