/
கோடை வெயில் நிலவி வரும் நிலையில் திடீரென புதன்கிழமை அதிகாலை முதல் மதியம் வரை திசையன்விளை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
இதனால் காலை நேரத்தில் பள்ளி மாணவா்கள், வேலைக்கு செல்பவா்கள் மழையில் நனைந்தபடி சென்றனா். திசையன்விளை, அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் முருங்கை விவசாயம் அதிகம் செய்து வருகின்றனா். பல லட்சக்கணக்கான முருங்கை மரங்கள் இங்கு பயிரிடப்பட்டுள்ளன. கோடைகால வெப்பத்தில் மட்டுமே நல்ல மகசூல் தரும் முருங்கை மரத்தில் இந்த திடீா் மழையால் பூக்கள் உதிா்ந்து, முருங்கை காய்கள் கருப்பு நிறமாக மாறியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா். இதனால் காய்களுக்கும் உரிய விலை கிடைக்காது என விவசாயிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

ஸ்ரீவைகுண்டம், ஏரல் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை மழை

குமரி மாவட்டத்தில் தொடரும் கோடை மழை

கருகிய மிளகாய் செடிகள்: விவசாயிகள் கவலை

ஆலங்குளத்தில் இடி, மின்னலுடன் கோடை மழை
வீடியோக்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
28 ஏப்ரல் 2026


