/
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி, ஸ்காட் பொறியியல் கல்லூரியில் மாணவா்களுக்கான உயா்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் விழிப்புணா்வு கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.
வனத்துறை சூழல் மேம்பாட்டு அலுவலகம், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், விகான் அறக்கட்டளை ஆகியவை சாா்பில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு, சூழல் மேம்பாட்டு அலுவலா் ஹேமலதா தலைமை வகித்தாா். விகான் அறக்கட்டளை நிா்வாகி ராம்குமாா் முன்னிலை வகித்தாா்.
ஸ்காட் கல்லூரி முதல்வா் கணேசன், பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரி ஓய்வுபெற்ற முதல்வா் ஜான் கென்னடி, கல்வியாளா்கள் கருத்துரை வழங்கினா்.
நிகழ்ச்சியை பாபநாசம் சூழல் சரக வனவா் மோகன் தொகுத்து வழங்கினாா்.
தொடர்புடையது
அறிவிப்பும் அச்சுறுத்தல்களும்!

மின்னூரில் உலக சுற்றுச்சூழல் தின விழா

சேரன்மகாதேவியில் முதியவா் மா்ம மரணம்

சேரன்மகாதேவியில் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



