பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

இந்து முன்னணி செயற்குழுக் கூட்டம்

திருச்செந்தூரில் இந்து முன்னணி தெற்கு ஒன்றிய செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

Updated On :13 மே 2013, 2:02 am IST

திருச்செந்தூரில் இந்து முன்னணி தெற்கு ஒன்றிய செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஒன்றியத் தலைவர் ஜெயசிங் தலைமை வகித்தார். ஒன்றியச்செயலர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார், மாவட்ட பொதுச்செயலர் பெ.சக்திவேலன், நகரத்தலைவர் அரிகிருஷ்ணன், துணைத் தலைவர் விஜயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் திருக்கோவில் நாழிக்கிணறு பேருந்து நிலையத்தில், பக்தர்கள் வசதிக்காக கூடுதல் குடிநீர்த்தொட்டி அமைக்க வேண்டும். திருச்செந்தூர் கோவில் கடலில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும். திருக்கோவில் பணியாளர்களும், அர்ச்சகர்களும் ஒற்றுமையாக செயல்பட்டு, கோவிலின் புனிதத்தைக் காக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நகர பொதுச்செயலர் முத்துராஜ் வரவேற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.