புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

தூத்துக்குடியில் ரூ. 1.05 லட்சம் பறிமுதல்

தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற சோதனையின் போது ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 666 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 3:11 am

DIN

தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற சோதனையின் போது ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 666 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
 தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பிற்பகல் 1.30 மணியிலிருந்து மாலை 5 மணி வரை சோதனை மேற்கொள்ளப்பட்டது.
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற இச்சோதனையின்போது, கணக்கில் வராமல் இருந்ததாக ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 666 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக அங்கு பணிபுரியும் அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.