சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

மீரான்குளம் பள்ளியில் விழிப்புணர்வு கூட்டம்

சாத்தான்குளம் அருகே  உள்ள மீரான்குளம் தூ. நா. தி.அ.க. நடுநிலைப் பள்ளியில் டெங்கு நோய் தடுப்பு விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 12:54 am

DIN

சாத்தான்குளம் அருகே  உள்ள மீரான்குளம் தூ. நா. தி.அ.க. நடுநிலைப் பள்ளியில் டெங்கு நோய் தடுப்பு விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியர் ராஜ்குமார் தலைமை வகித்தார். ஆழ்வார்திருநகரி ஒன்றிய ஆணையர் பாண்டியராஜ்,  முன்னிலை வகித்தார். ஆசிரியர் கெத்சியாள் வரவேற்றார். மருத்துவ அலுவலர் கோமதிநயினார், சுகாதார ஆய்வாளர் ஆகியோர் பேசினர்.  இதில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்  சுடலை, ஆசிரியர்கள் செல்வராணி,  பொன்சீலிலி, சாந்தமலர்,  மெல்பா, அமலா தயாமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பள்ளி உடற்கல்வி ஆசிரியர் பிராங்கிளின் பீட்டர் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.