
ஸ்ரீ பாண்டி முனீஸ்வரர் கோயில் கொடை விழா
கோவில்பட்டி ஸ்ரீ பாண்டி முனீஸ்வரர் கோயில் கொடை விழா நடைபெற்றது.
கோவில்பட்டி ஸ்ரீ பாண்டி முனீஸ்வரர் கோயில் கொடை விழா நடைபெற்றது.
இதை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பின்னர் நடைபெற்ற அன்னதானத்தை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு தொடங்கிவைத்தார். இதில், அதிமுக நகரச் செயலர் விஜயபாண்டியன், கோயில் விழா தலைவர் செல்லையா, செயலர் மணி, பொருளாளர் குணசேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





