‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிமேட்டூர் அணையை ஆக. 28-ல் திறந்து வைக்கிறார் முதல்வர் விஜய்! ஏற்பாடுகள் தீவிரம்!தமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

வழக்குரைஞர்களுக்கான விழிப்புணர்வு முகாம்

தூத்துக்குடியில் வழக்குரைஞர்களுக்கான விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Published On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

தூத்துக்குடியில் வழக்குரைஞர்களுக்கான விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, வழக்குகளை சமரசமாக தீர்வு காண்பது குறித்து சிறப்பு பயிற்சியாளர்களைக் கொண்டு வழக்குரைஞர்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.  அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வழக்குரைஞர்களுக்கான விழிப்புணர்வு முகாம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமரச மையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி ஆ. சுரேஷ் விஸ்வநாத் தலைமை வகித்து முகாமை தொடங்கிவைத்தார்.  முகாமின்போது, சமரசம் மூலமாக எந்தெந்த வழக்குகளுக்கு தீர்வு காண இயலும் என்பது குறித்தும்,  சமரசம் மூலமாக பொதுமக்களுக்கும், வழக்குரைஞர்களுக்கும் ஏற்படக்கூடிய பயன் குறித்தும், சமரசமாக தீர்வு காணப்படும் வழக்குகளில் மேல்முறையீடு கிடையாது என்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.
ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலரான சார்பு நீதிபதி சாமுவேல் பெஞ்சமின் செய்திருந்தார்.  இதில், ஏராளமான வழக்குரைஞர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.