சாத்தான்குளம் அருகே நட்ட 3 மாதத்தில் குலை தள்ளிய வாழையை கிராம மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
சாத்தான்குளம் அருகே உள்ள விராக்குளத்தைச் சேர்ந்த முருகன் (54), தனது தோட்டத்தில் ஒரு ஏக்கரில் வாழை பயிரிட்டுள்ளார். நட்டு 3 மாதங்களே ஆன நிலையில், ஒரு மரத்தில் மட்டும் 3 பூக்கள் பூத்து குலை தள்ளிய நிலையில் காணப்பட்டது. இதை கிராம மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







