வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம், முகநூல் சேவைகள் முடக்கம்!மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

சாத்தான்குளம் அருகே 3 மாதத்தில் குலை தள்ளிய வாழை

சாத்தான்குளம் அருகே நட்ட 3 மாதத்தில் குலை தள்ளிய வாழையை  கிராம மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

Updated On :24 ஜூலை 2018, 12:57 am IST

சாத்தான்குளம் அருகே நட்ட 3 மாதத்தில் குலை தள்ளிய வாழையை  கிராம மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
சாத்தான்குளம் அருகே உள்ள  விராக்குளத்தைச் சேர்ந்த முருகன் (54), தனது தோட்டத்தில் ஒரு ஏக்கரில் வாழை பயிரிட்டுள்ளார். நட்டு 3 மாதங்களே ஆன நிலையில், ஒரு மரத்தில் மட்டும் 3 பூக்கள் பூத்து குலை தள்ளிய நிலையில் காணப்பட்டது. இதை  கிராம மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.