கோயில் அறங்காவலர் தேர்வுக் குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

சாகுபுரம் டிசிடபிள்யூ சார்பில் வடிகால்கள் தூர்வாரும் பணி

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலிலின்பேரில், ஆத்தூர், கடம்பாகுளம், தலைவன்வடலிலி வடிகால்கள் தூர்வாரும் பணியை, சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனத்தினர் வியாழக்கிழமை தொடங்கினர்.  

Updated On :30 ஜனவரி 2024, 10:12 pm IST

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலிலின்பேரில், ஆத்தூர், கடம்பாகுளம், தலைவன்வடலிலி வடிகால்கள் தூர்வாரும் பணியை, சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனத்தினர் வியாழக்கிழமை தொடங்கினர்.  
திருச்செந்தூர் வட்டாட்சியர் தில்லைபாண்டியன் முன்னிலையில் கோட்டாட்சியர் கோவிந்தராஜு தலைமை வகித்து தலைவன்வடலிலி கடம்பா வடிகால் கால்வாயில் கரை அமைத்தல் மற்றும் தூர்வாரும் பணியை தொடங்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை துணை பொறியாளர் ரகுநாதன், திருச்செந்தூர் துணை வட்டாட்சியர் கோமதிசங்கர், ஆத்தூர் கிராம நிர்வாக அலுவலர் கனகரத்தினம், டிசிடபிள்யூ நிறுவன பொதுமேலாளர்(நிர்வாகம்) நவநீதபாலகிருஷ்ணன், துணை  பொதுமேலாளர்(சிவில்) கணேசன்,  மக்கள் தொடர்புதுறையினர் மற்றும் சிவில்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.