கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரிதமிழக மீனவர்கள் தொடர் கைது: தீர்வுகாண அமைச்சர் ஸ்ரீநாத் தில்லி பயணம்சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு!கோவையில் இளைஞர் கொலை: குடும்பத்தினருக்கு ரூ. 6 லட்சம் நிவாரணம், அரசுப் பணிசுதந்திர நாள் அணிவகுப்புப் பணியின்போது காவலர் பலி: ரூ. 30 லட்சம் நிதியுதவி!பெண்களை இழிவுபடுத்தும் வகையில் நயினாரின் பேச்சு: சிபிஎம் கண்டனம்!
/

கோவில்பட்டியில் தீப்பெட்டி குச்சி ஆலையில் தீவிபத்து

கோவில்பட்டியில் தீப்பெட்டி குச்சி ஆலையில் வியாழக்கிழமை தீவிபத்து ஏற்பட்டது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 10:00 pm IST


கோவில்பட்டி: கோவில்பட்டியில் தீப்பெட்டி குச்சி ஆலையில் வியாழக்கிழமை தீவிபத்து ஏற்பட்டது.

கோவில்பட்டி ராஜீவ் நகா் 6-ஆவது தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணன். இளையரசனேந்தல் சாலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அருகே தீப்பெட்டித் தொழில் தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருள்களின் ஒன்றான குச்சி ஆலை நடத்தி வருகிறாா். இவரது ஆலையில் வியாழக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கோவில்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலா் அருள்ராஜ் தலைமையில் தீயணைப்புப் படையினா் விரைந்து சென்று சுமாா் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். தீவிபத்துக்கான காரணம் குறித்து மேற்கு காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.