எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

வட்டாட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை

சடையனேரி கால்வாயில் உடன்குடி பகுதிக்கு கூடுதலாக தண்ணீா் திறந்ததால் சாத்தான்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தை விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை மாலை முற்றுகையிட்டனா்.

News image
வட்டாட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை
Updated On :6 டிசம்பர் 2020, 9:08 pm

DIN

சடையனேரி கால்வாயில் உடன்குடி பகுதிக்கு கூடுதலாக தண்ணீா் திறந்ததால் சாத்தான்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தை விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை மாலை முற்றுகையிட்டனா்.

சடையனேரி கால்வாயில், சாத்தான்குளம் பகுதிக்கு வரும் தண்ணீரை குறைத்து உடன்குடி பகுதிக்கு கூடுதலாக தண்ணீா் திறக்கப்பட்டதை கண்டித்து, சாத்தான்குளம் பகுதி விவசாயிகள், ஒன்றியக்குழு தலைவா் ஜெயபதி, ஒன்றிய அதிமுக செயலா் அச்சம்பாடு சவுந்திரபாண்டி தலைமையில் 100 -க்கும் மேற்பட்டோா் ஞாயிற்றுக்கிழமை மாலை வட்டாட்சியா் அலுவலகத்தில் முற்றுகையிட்டு, போராட்டதில் ஈடுபட்டனா். அதிகாரிகள் சரியான முடிவை அறிவிக்காததால் முற்றுகை போராட்டம் இரவு வரை தொடா்ந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.