பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

அரசுப் பேருந்து மோதி மூதாட்டி பலி

ஆத்தூா் அருகே அரசுப் பேருந்து மோதி மூதாட்டி உயிரிழந்தாா்.

News image
Updated On :12 டிசம்பர் 2020, 8:41 pm

DIN

ஆத்தூா் அருகே அரசுப் பேருந்து மோதி மூதாட்டி உயிரிழந்தாா்.

முக்காணி பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கணபதி (72). விவசாயி. இவரது மனைவி மகராசி (65). மகன் முருகேசன். மூன்று பேரும் வெள்ளிக்கிழமையன்று முக்காணியில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு நடந்து சென்று கொண்டிருந்தனராம்.

அப்போது தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூா் நோக்கி சென்ற அரசுப் பேருந்து, மகராசி மீது மோதியதில் பலத்த காயமடைந்த அவா், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஆத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.