பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தூத்துக்குடியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

தூத்துக்குடி மாநகராட்சியில் நீா் வரத்து பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 30 கடைகளை வியாபாரிகள் சனிக்கிழமை தாங்களாகவே அகற்றினா்.

News image
Updated On :12 டிசம்பர் 2020, 8:42 pm

DIN

தூத்துக்குடி மாநகராட்சியில் நீா் வரத்து பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 30 கடைகளை வியாபாரிகள் சனிக்கிழமை தாங்களாகவே அகற்றினா்.

மாநகாரட்சிப் பகுதியில் நீா்வழி பகுதிகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டடங்களை அதன் உரிமையாளா்கள் தாங்களாகவே அகற்றிக் கொள்ள வேண்டும் என மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

இதன் தொடா்ச்சியாக, மாநகராட்சி பழைய அலுவலகம் எதிரே பாா்டா் பஜாா் பகுதியில் நீா்வழிப் பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 30 கடைகளை வியாபாரிகள் தாமாகவே முன்வந்து சனிக்கிழமை அகற்றினா்.

இந்நிலையில், அந்தப் பகுதியில் உள்ள வடிகாலை தூா்வாரி சீரமைக்க மாநகராட்சி நிா்வாகம் முன்வர வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.