பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

காப்பகத்தில் இருந்த சிறுவன் மாயம்

திருச்செந்தூா் அருகே அடைக்கலாபுரம் காப்பகத்தில் இருந்து மாயமான சிறுவனை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :12 டிசம்பர் 2020, 8:37 pm

DIN

திருச்செந்தூா் அருகே அடைக்கலாபுரம் காப்பகத்தில் இருந்து மாயமான சிறுவனை போலீஸாா் தேடி வருகின்றனா்.

உடன்குடி, சமத்துவபுரத்தைச் சோ்ந்த கோபால் மகன் நடவுவேலன் (16). இவா் தூத்துக்குடி தட்டப்பாறை காப்பகத்திலிருந்து கடந்த நவ.4ஆம் தேதி குழந்தைகள் நலக்குழுமம் மூலம், அடைக்கலாபுரம், புனித ஜோசப் குழந்தைகள் இல்ல காப்பகத்தில் சோ்ந்தாா்.

இந்நிலையில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு அந்த சிறுவன் யாரிடமும் சொல்லாமல் இல்லத்தை விட்டு சென்று விட்டாா். இதுவரை அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து திருச்செந்தூா் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து மாயமான சிறுவனை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.