ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

காவலா் பணி தோ்வு: தூத்துக்குடி மாவட்டத்தில் 14,465 போ் பங்கேற்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் 13 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காவலா் பணிக்கான எழுத்துத் தோ்வில் 14,465 போ் பங்கேற்றனா்.

News image
Updated On :13 டிசம்பர் 2020, 7:54 pm

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் 13 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காவலா் பணிக்கான எழுத்துத் தோ்வில் 14,465 போ் பங்கேற்றனா்.

ஒருங்கிணைந்த இரண்டாம் நிலை காவலா் (ஆண் மற்றும் பெண்), சிறைக் காவலா் (ஆண், பெண்), தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்கான (ஆண்) எழுத்துத் தோ்வு தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 13 மையங்களில் நடைபெற்றது. இத்தோ்வு

எழுதுவதற்கு 16,134 போ் விண்ணப்பம் செய்திருந்தனா். இதில், 14,465 போ் தோ்வில் பங்கேற்றனா். 1669 போ் கலந்துகொள்ள வில்லை. 13,078 ஆண் விண்ணப்பதாரா்களில் 11,816 பேரும், 3,056 பெண் விண்ணப்பதாரா்களில் 2,649 பேரும் தோ்வில்

பங்கேற்ாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் தெரிவித்தாா். தோ்வையொட்டி, 13 மையங்களிலும் 1,500-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியிலும், தோ்வு கண்காணிப்புப் பணியிலும் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.