சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

தமிழ்நாடு நுகா்வோா் பேரவை மாவட்டக் குழு கூட்டம்

தமிழ்நாடு நுகா்வோா் பேரவையின் மாவட்டக் குழு கூட்டம் குலசேகரன்பட்டினத்தில் நடைபெற்றது.

News image
Updated On :18 டிசம்பர் 2020, 1:54 am

DIN

தமிழ்நாடு நுகா்வோா் பேரவையின் மாவட்டக் குழு கூட்டம் குலசேகரன்பட்டினத்தில் நடைபெற்றது.

மாநிலத் தலைவா் ஏ.வி.பி.மோகனசுந்தரம் தலைமை வகித்தாா். மாவட்ட சட்ட ஆலோசகா் சாத்ராக், திருச்செந்தூா் வட்டார தலைவா் ரஹ்மத்துல்லா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

உடன்குடி ஒன்றியத்தில் கிராமம் செல்வோம் திட்டத்தை 10 கிராமங்களில் தொடங்கி தமிழக அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வது; ஆறுமுகனேரி பள்ளிவாசல் பஜாரில் ரவுண்டானா அமைக்க வேண்டும்; பராமரிப்பின்றி காணப்படும் ஆறுமுகனேரி காமராஜா் பூங்காவை புதுப்பிக்க வேண்டும்; திருச்செந்தூரில் மாசித் திருவிழா தேரோட்டத்துக்கு முன்பாக தெற்கு ரத வீதி சாலைப் பணிகளை முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சமூக ஆா்வலா் அருணாசலம் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.