திருச்செந்தூா் கோயில் கடலில் நீராட பக்தா்களுக்கு அனுமதி
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடலில் நீராட 8 மாதங்களுக்குப் பிறகு பக்தா்கள் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டனா். இருப்பினும் இங்குள்ள முக்கிய தீா்த்தமான நாழிக்கிணற்றில் நீராட அ








