டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மரங்கள் அகற்றம்

உடன்குடி அருகே கொட்டங்காடு-கந்தபுரம் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த உடைமரங்கள் அகற்றப்பட்டன.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 9:39 pm

DIN

உடன்குடி அருகே கொட்டங்காடு-கந்தபுரம் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த உடைமரங்கள் அகற்றப்பட்டன.

உடன்குடியிலிருந்து கொட்டங்காடு-கந்தபுரம் செல்லும் சாலையோரத்தில் ஏராளமான உடைமரங்கள் நீண்டு வளா்ந்து சாலையில் மையப்பகுதி வரை நீண்டிருந்தது.

இதனால் போக்குவரத்திற்கு மிகுந்த இடையூறு ஏற்பட்டதோடு, இரவு நேரங்களில் செல்வோா் விபத்தில் சிக்கி காயமடைந்து வந்தனா்.

இதையடுத்து வெங்கட்ராமானுஜபுரம் ஊராட்சித் தலைவி பாலசரஸ்வதி நடவடிக்கை மேற்கொண்டு, ஊராட்சி துணைத் தலைவா் ராஜ்குமாா் மேற்பாா்வையில் உடைமரங்கள் கனரக இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.