கடல் ஆமைகளை கடத்த முயன்ற 4 பேர் கைது

அரசால் தடை செய்யப்பட்ட கடல் ஆமைகளை கடத்த முயன்ற 4 பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
கடல் ஆமைகளை கடத்த முயன்ற 4 பேர் கைது
Published on
Updated on
1 min read

அரசால் தடை செய்யப்பட்ட கடல் ஆமைகளை கடத்த முயன்ற 4 பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

தூத்துக்குடி அருகே உள்ள தருவைக்குளம் கடல் பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட பெரிய கடல் ஆமைகள் கடத்தல் செய்த தூத்துக்குடி பாத்திமா நகர் பகுதியை சேர்ந்த ஜெகதீஷ், வெளிஸ்டன், தாமஸ், சுந்தரம், ஆகிய நான்கு பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். 

மேலும் கடத்தலுக்கு பயப்படுத்தியதாக மினிலாரி மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்தனர்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com