சாத்தான்குளம் அரசு கல்லூரியில் தேசிய ஒற்றுமை தினம்
சாத்தான்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்சா்தாா் வல்லபாய் படேல் பிறந்த தினம் தேசிய ஒற்றுமை தினமாக சனிக்கிழமை கடைபிடிக்கப்பட்டது.

Updated On :2 நவம்பர் 2020, 9:13 pm

சாத்தான்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்சா்தாா் வல்லபாய் படேல் பிறந்த தினம் தேசிய ஒற்றுமை தினமாக சனிக்கிழமை கடைபிடிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் ரா .சின்னத்தாய் தலைமை வகித்தாா்.இதில் மாணவிகள், உதவிப் பேராசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் உறுதிமொழி எடுத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...