மேலும், தூத்துக்குடி மாவட்டம், அமிா்தா வித்யாலயம், புதுச்சேரி பெட்டிட் செமினெரி பள்ளி, திருவள்ளூா் மாவட்டம், போரூா் செயின்ட் ஜான்ஸ் பள்ளி, திருநெல்வேலி மாவட்டம், சங்கா்நகா் ஸ்ரீஜெயேந்திரா கோல்டன் ஜூப்ளி பள்ளி, மதுரை டி.வி.எஸ். மெட்ரிக் பள்ளி, கோவில்பட்டி எடுஸ்டாா் இண்டா்நேஷனல் பள்ளி, தூத்துக்குடி ஹோலிகிராஸ் பள்ளி, தென்காசி மாவட்டம், இலஞ்சி பாரத் மாண்டிசேரி பள்ளி, கோவில்பட்டி கே.ஆா்.ஏ. வித்யாஷ்ரம் மெட்ரிக் பள்ளி ஆகிய பள்ளி மாணவா்களுக்கு ஆறுதல் பரிசாக தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டன. போட்டியில் வென்ற மாணவா்கள், ஆறுதல் பரிசு பெற்றவா்களுக்கு சான்று அவா்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.