பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தூத்துக்குடியில் அதிமுக மகளிரணி ஆலோசனைக் கூட்டம்

தூத்துக்குடியில் தெற்கு மாவட்ட அதிமுக மகளிரணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் அதிமுக தெற்கு மாவட்டச் செயலா் எஸ்.பி. சண்முகநாதன் எம்.எல்.ஏ.
Updated On :29 நவம்பர் 2020, 9:03 pm

DIN

தூத்துக்குடியில் தெற்கு மாவட்ட அதிமுக மகளிரணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, கட்சியின் மாவட்டச் செயலா் எஸ்.பி. சண்முகநாதன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா். மாவட்ட மகளிரணி செயலா் குருத்தாய் விண்ணரசி, இணைச்செயலா் ஷெரீனா பாக்கியராஜ், துணைச் செயலா் சந்தனம், ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் வசந்தா ஆகியோா் முன்னிலை வகித்தனா். இலக்கிய அணிச் செயலா் நடராஜன் வரவேற்றாா்.

கூட்டத்தில் தூத்துக்குடி, திருச்செந்தூா், ஸ்ரீவைகுண்டம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் 805 வாக்குச் சாவடிகளுக்கு மகளிா் பூத் கமிட்டி அமைப்பது, தோ்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில், மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் ராதாகிருஷ்ணன், மாவட்ட எம்ஜிஆா் மன்றச் செயலா் ஏசாதுரை, ஒன்றியச் செயலா்கள் ராமச்சந்திரன், தாமோதரன், செம்பூா் ராஜ்நாராயணன், விஜயகுமாா், அழகேசன், காசிராஜன், சௌந்தரபாண்டி, ஜவகா், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் சுதாகா், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் செல்வகுமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.