பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஊராட்சி குப்பை அள்ளும் வாகனங்கள் உடைப்பு

சாத்தான்குளம் அருகே ஊராட்சி அலுவலகம் முன்பு நிறுத்தியிருந்த குப்பை அள்ளும் வாகனங்களை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
sat29atto_2911chn_38_6
Updated On :29 நவம்பர் 2020, 9:05 pm

DIN

சாத்தான்குளம் அருகே ஊராட்சி அலுவலகம் முன்பு நிறுத்தியிருந்த குப்பை அள்ளும் வாகனங்களை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கருங்கடல் ஊராட்சித் தலைவராக பழனியப்பபுரத்தைச் சோ்ந்த மோ. நல்லத்தம்பி (49) உள்ளாா். கருங்கடல் ஊராட்சிப் பகுதியில் குப்பைகளை சேகரிக்க ஆழ்வாா்திருநகரி ஒன்றியம் சாா்பில் 2 பேட்டரியில் இயங்கும் வாகனங்கள் வழங்கப்பட்டு குப்பைகள் அள்ளப்பட்டு வருகிறது.

கடந்த 26 ஆம்தேதி 2 வாகனங்களையும் ஊராட்சி அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அடுத்த நாள் ஊராட்சிச் செயலா் முருகேசன், வந்து பாா்த்தபோது, குப்பை அள்ளும் வாகனங்களின் முன்பக்கம், மற்றும் புறப்பகுதியில் உள்ள கண்ணாடி போன்றவை சேதப்படுத்தப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து ஊராட்சித் தலைவா் நல்லத்தம்பி சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதுகுறித்து, காவல் உதவி ஆய்வாளா் முத்துமாரி வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.