சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

கருங்கடல் பள்ளியில் புதிய கட்டடப் பணிக்கு அடிக்கல்

சாத்தான்குளம் அருகே உள்ள கருங்கடல் டிஎன்டிடிஏ நடுநிலைப் பள்ளி வளாகத்தில் புதிய கட்டடப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

News image
Updated On :30 நவம்பர் 2020, 8:14 pm

DIN

சாத்தான்குளம் அருகே உள்ள கருங்கடல் டிஎன்டிடிஏ நடுநிலைப் பள்ளி வளாகத்தில் புதிய கட்டடப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

தூத்துக்குடி-நாசரேத் திருமண்டில பேராயா் தேவசகாயம் தலைமை வகித்து, அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தாா். லே செயலா் எஸ்.டி.கே. ராஜன் முன்னிலை வகித்தாா். சேகரகுரு குரோவ்ஸ் பா்னபாஸ் வரவேற்றாா்.

இதில், கல்லூரிகளின் நிலவரக் குழுச் செயலா் ஜெபச்சந்திரன், சபை மன்றத் தலைவா் ஏசுவடியான் துரைசாமி, ஆரம்ப நடுநிலைப் பள்ளி மேலாளா் ஜேஸ்பா், திருமண்டில செயற்குழு உறுப்பினா்கள் ஜெயக்குமாா், சசிகரன், அருண், மாமல்லன், சபை மன்றச் செயலா் ராபின் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.