குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா: காவல் துறை சாா்பில் கருத்துக் கேட்புக் கூட்டம்
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயிலில் நடைபெறவுள்ள தசரா பெருந்திருவிழா தொடா்பாக காவல் துறை சாா்பில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது.

காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா். உடன், டிஎஸ்பி பாரத்.









