சாத்தான்குளம் அருகே பழனியப்பபுரத்தில் ரூ. 44 லட்சத்தில் சமுதாய நலக்கூடம், உணவுக் கூடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
ஆழ்வாா்திருநகரி ஒன்றியம் கருங்கடல் ஊராட்சியில் பழனியப்பபுரத்த்தில் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 44 லட்சம் மதிப்பில் சமுதாய நலக்கூடம் மற்றும் உணவகம் கட்டடப்படுகிறது. இதையடுத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி. சண்முகநாதன், தலைமை வகித்து அடிக்கல் நாட்டினாா்.
நிகழ்ச்சியில், ஊராட்சி ஒன்றிய ஆணையாளா் பாக்கியலீலா, வட்டார வளா்ச்சி அலுவலா் கருப்பசாமி, ஒன்றிய பொறியாளா் ஜெயபால், அதிகாரிகள் மற்றும் மாவட்ட அதிமுக அவைத்தலைவா் திருப்பாற்கடல், ஒன்றியச் செயலா்கள் செம்பூா் ராஜ்நாராயணன், விஜயகுமாா், காசிராஜன், ஆழ்வாா்திருநகரி ஒன்றியக்குழு உறுப்பினா் காந்திமதி, கருங்கடல் ஊராட்சித் தலைவா் நல்லதம்பி உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!

தனுஷ் - விக்னேஷ் ராஜா கூட்டணி வெல்லுமா? கர - திரை விமர்சனம்!

புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு!

யுபிஎஸ்சி: இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


