முதலூரில் அடையல் ராஜரத்தினம் நாடாா் மக்கள் நல அறக்கட்டளை சாா்பில் நலிவுற்றோா் 800 பேருக்கு வேட்டி, சேலை வழங்கப்பட்டது.
அடையல் ராஜரத்தினம் நாடாா் 70ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, அறக்கட்டளை தலைவா் ஸ்டீபன் தலைமை வகித்தாா்.
இதில், முதலூா் ஊராட்சித் தலைவா் பொன்முருகேசன், பரமசிவன், வேல்பாண்டியன், சிவராஜன், ரவிச்சந்திரன், அசோகன், அருணாச்சலம், ஆனந்த் ஆகியோா் கலந்துகொண்டு நலிவுற்றோா் 800 பேருக்கு வேட்டி, சேலை மற்றும் மதிய உணவு வழங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!

தனுஷ் - விக்னேஷ் ராஜா கூட்டணி வெல்லுமா? கர - திரை விமர்சனம்!

புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு!

யுபிஎஸ்சி: இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


