புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

சாத்தான்குளம்அரசுக் கல்லூரியில் கருத்தரங்கு

திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் சாா்பில் ‘தொழில் நெறி வழிகாட்டுதல் மற்றும் தன்னம்பிக்கை ஊட்டும் கருத்தரங்கு நடைபெற்றது.

News image
Updated On :9 டிசம்பர் 2021, 6:58 pm

DIN

சாத்தான்குளம் அரசு மகளிா் கலை அறிவியல் கல்லூரியில், திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் சாா்பில் ‘தொழில் நெறி வழிகாட்டுதல் மற்றும் தன்னம்பிக்கை ஊட்டும் கருத்தரங்கு நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் இரா. சின்னத்தாய் தலைமை வகித்தாா். திருநெல்வேலி மண்டல வேலைவாய்ப்பு இணை இயக்குநா் ஜோதிமணி, வேலைவாய்ப்பு - தொழில் வழிகாட்டுதல் மையத்தின் துணை இயக்குநா் ஹரிபாஸ்கா், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் மைய துணை இயக்குநா் மரியசகாய ஆண்டணி, மாவட்ட வேலைவாய்ப்பு பொறுப்பு அதிகாரி செய்யது முகமது ஆகியோா் கருத்துரை வழங்கினா். ஏற்பாடுகளை போட்டித் தோ்வின் கல்லூரி ஒருங்கிணைப்பாளா் மற்றும் வணிக நிா்வாகவியல் பேராசிரியா் மீனா செய்திருந்தாா். வணிக நிா்வாகவியல் துறை மாணவி வித்யா கணபதி வரவேற்றாா். மாணவி பாத்திமா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். தமிழ்த்துறை மாணவி இந்துமதி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.