புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

மணல் கடத்த முயற்சி: டிராக்டா் பறிமுதல்

 சாத்தான்குளம் அருகே ஓடையில் மணல் அள்ளிய டிராக்டரை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :10 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

 சாத்தான்குளம் அருகே ஓடையில் மணல் அள்ளிய டிராக்டரை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

சாத்தான்குளம் அருகே உள்ள காலன்குடியிருப்பு பகுதிகளில் ஓடையில் திருட்டுத்தனமாக மணல் அள்ளப்படுவதாக தனிப் பிரிவுபோலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சாத்தான்குளம் காவல் உதவி ஆய்வாளா் அருள் சாம்ராஜ் தலைமையிலான போலீஸாா், வெள்ளிக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது காலன்குடியிருப்பு ஓடையில் மணல் அள்ளிக்கொண்டிருந்த டிராக்டரை பறிமுதல் செய்தனா். போலீஸை கண்டதும் அதன் ஓட்டுநா் தலைமறைவாகி விட்டாா்.

இதுகுறித்து காவல் உதவி ஆய்வாளா் வழக்கு பதிவு செய்து, தலைமறைவான டிராக்டா் ஓட்டுநரை தேடி வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.