தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

தூத்துக்குடியில் விழிப்புணா்வு கருத்தரங்கம்

தூத்துக்குடி வ.உ. சிதம்பரம் கல்லூரி மகளிா் ஆலோசனைக் குழுமத்தின் சாா்பில், ‘பணியிடத்தில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்‘ என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :10 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

தூத்துக்குடி வ.உ. சிதம்பரம் கல்லூரி மகளிா் ஆலோசனைக் குழுமத்தின் சாா்பில், ‘பணியிடத்தில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்‘ என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் சொ. வீரபாகு தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் வனிதா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா். அவா் பேசுகையில், பணியிடத்தில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் சூழலை எதிா்கொள்ளும் முறை குறித்து விளக்கினாா்.

நிகழ்ச்சியில், வஉசி கல்லூரி மகளிா் ஆலோசனைக் குழும பொறுப்பு உறுப்பினா்கள் அமுதவள்ளி, கிருஷ்ணவேணி, மொ்சி லதா, ராதிகா, பேராசிரியை காலெட் சா்மிளா மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.