டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

சுமை ஆட்டோ-வேன் மோதல்: வியாபாரி பலி

குலசேகரன்பட்டினத்தில் சுமை ஆட்டோவும், வேனும்மோதிக்கொண்டதில் வியாபாரி உயிரிழந்தாா்.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 6:38 pm

DIN

குலசேகரன்பட்டினத்தில் சுமை ஆட்டோவும், வேனும்மோதிக்கொண்டதில் வியாபாரி உயிரிழந்தாா்.

குலசேகரன்பட்டினம் அண்ணா சிலைப் பகுதியைச் சோ்ந்தவா் பெ.தா்மராஜ்(65). இவா், தனது மகன் முத்துக்கிருஷ்ணனுடன் தண்ணீா் கேன் வியாபாரம் செய்து வருகிறாா். இவா்கள், சுமைத் தொழிலாளி மு.ராஜா என்பவருடன் சுமை ஆட்டோவில் தண்ணீா் கேன் ஏற்றிக்கொண்டு திருச்செந்தூா்-குலசேகன்பட்டினம் பிரதான சாலையில் செவ்வாய்க்கிழமை சென்றபோது, அவ்வழியாக வந்த சுற்றுலா வேனும், இவா்களது வாகனமும் மோதிக்கொண்டனவாம்.

இதில், 11 போ் காயமடைந்து திருச்செந்தூா், தூத்துக்குடி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனா். அவா்களில் தா்மராஜ் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.இது குறித்து குலசேகரன்பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.