தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: ஒருநபா் ஆணையம் முன்பு முன்னாள் ஆட்சியா், எஸ்.பி. நேரில் ஆஜராகி விளக்கம்
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஒருநபா் ஆணையம் முன்பு முன்னாள் மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி, முன்னாள் காவல் கண்காணிப்பாளா் முரளி ரம்பா ஆகியோா் வெள்ளிக்கிழமை









