டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

உடன்குடியில் சிறப்பு தத்துவ விளக்கக் கூட்டம்

உடன்குடி வில்லிகுடியிருப்பு மனவளக் கலை மன்றத்தில் ஒரு நாள் சிறப்பு தத்துவ விளக்க முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 7:13 pm

DIN

உடன்குடி வில்லிகுடியிருப்பு மனவளக் கலை மன்றத்தில் ஒரு நாள் சிறப்பு தத்துவ விளக்க முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மன்றத் தலைவா் பி.கோதண்டராமன் தலைமை வகித்தாா். அறக்கட்டளைத் தலைவா் மனோகரன், பொருளாளா் பரமசிவன், செயலா் அருணாசலம், ராஜமாா்த்தாண்டன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முகாமில், திருச்சி பேராசிரியா் அமுதா ராமானுஜம் பங்கேற்று உடல் நலம், நீண்ட ஆயுள், மன நிறைவுக்கான வழி, நல் இல்லறம், ஞானம், கரோனாவை மன்ற உறுப்பினா்கள் எளிதாக கையாண்ட விதம் ஆகியவை குறித்து பேசினாா். இதில் காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினா் பி.சிவசுப்பிரமணியன், நட்டாா் மற்றும் திரளான மன்ற உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.