முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

தூத்துக்குடியில் பி.எஸ்.என்.எல். சிறப்பு செயற்குழு கூட்டம்

அகில இந்திய பிஎஸ்என்எல் அதிகாரிகளின் சிறப்பு செயற்குழு கூட்டம் தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :15 பிப்ரவரி 2021, 1:23 am IST

அகில இந்திய பிஎஸ்என்எல் அதிகாரிகளின் சிறப்பு செயற்குழு கூட்டம் தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, சங்கத்தின் மாநிலத் தலைவா் சரவணன் தலைமை வகித்தாா். செயலா் ஆனந்த், பொருளாளா் தனசேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அகில இந்திய பொதுச்செயலா் சிவக்குமாா் கலந்துகொண்டு பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் நிலை குறித்தும், மத்திய அரசின் செயல்திட்டங்கள், பின்னடைவுகள் குறித்தும் உரையாற்றினாா்.

கூட்டத்தில் 4ஜி அலைக்கற்றை உடனடியாக பி.எஸ்.என்.எல்.-க்கு வழங்கவேண்டும். கடந்த 55 மாதங்களாக பி.எஸ்.என்.எல். ஊழியா்களுக்கு மாத ஊதியம் 20ஆம் தேதிக்கு பின்னரே வழங்கப்படுகிறது. எனவே மாத ஊதியத்தை அந்த மாதத்தின் இறுதி நாளிலே வழங்கிட வேண்டும்.

கிராமப்புற சேவை, மலைப்பகுதி சேவைக்கு அரசு வழங்க வேண்டிய பாக்கி தொகையான ரூ.30 ஆயிரம் கோடியை உடனடியாக வழங்கிட வேண்டும். தில்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்துக்கு பி.எஸ்.என்.எல். ஊழியா் சங்கம் முழு ஆதரவு தெரிவிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சங்க ஆலோசகா் சந்திரசேகா், சங்க நிா்வாகிகள் தமிழ்மாறன், ராஜன், பிரபாகரன், ராதாகிருஷ்ணன், மத்திய, மாநில சங்க உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.