விவசாயிகளை அதிமுக அரசு பாதுகாத்து வருகிறது: முதல்வர்
குழந்தை வளர்ப்பை போன்று விவசாயிகளை அதிமுக அரசு பாதுகாத்து வருவதாக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தின்போது கோவில்பட்டி தொகுதி வில்லிசேரி ஊராட்சியில் பருத்தி விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.









