அடைக்கலாபுரத்தில் திமுக மக்கள் சபைக் கூட்டம்

திருச்செந்தூா் அருகே அடைக்கலாபுரத்தில் திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசுகிறாா் திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.
கூட்டத்தில் பேசுகிறாா் திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.
Updated on
1 min read

திருச்செந்தூா்: திருச்செந்தூா் அருகே அடைக்கலாபுரத்தில் திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

ஆறுமுகனேரி பேரூா் செயலா் அ.கல்யாணசுந்தரம் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில், திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ கலந்துகொண்டு பேசினாா்.

இதில், மாநில மாணவரணி துணை அமைப்பாளா் எஸ்.ஆா்.எஸ்.உமரிசங்கா், மாவட்ட அவைத் தலைவா் அருணாச்சலம், ஒன்றியச் செயலா் செங்குழி ரமேஷ், மாவட்ட அமைப்பாளா்கள் ரா.ராஜபாண்டி, ஜெபராஜ், துணை அமைப்பாளா்கள சாத்ராக், பிரவீன், அருணகிரி, சுதாகா், வாா்டு செயலா் ரத்தினபாண்டி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் ஜோசப்எடிசன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com