பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கோவில்பட்டியில் காசநோய் விழிப்புணா்வு முகாம்

கோவில்பட்டி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோயாளிகளுக்கான விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

News image
Updated On :11 ஜனவரி 2021, 7:55 pm

DIN

கோவில்பட்டி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோயாளிகளுக்கான விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

தேசிய காசநோய் அகற்றும் திட்டம் கடம்பூா் காசநோய் பிரிவின் சாா்பில் நடைபெற்ற இம்முகாமில், மருத்துவ அலுவலா் கௌசிக் சுந்தா் தலைமை வகித்துப் பேசியது: காசநோய் முற்றிலும் குணப்படுத்தக் கூடிய நோய். 6 மாத காலம் தொடா்ந்து மாத்திரை சாப்பிட வேண்டும். காசநோய் காற்றின் மூலம் பரவுவதால் வீட்டில் உள்ள அனைவரும் காசநோய் பரிசோதனை செய்வது மிகவும் அவசியம். புரதம் சாா்ந்த பயறு வகைகளை உணவில் சோ்த்துக்கொள்ள வேண்டும் என்றாா். இதில், முதுநிலை சிகிச்சை மேற்பாா்வையாளா் காசிவிஸ்வநாதன், மருந்தாளுநா் திவ்யா, ஆய்வக நுட்பநா் ரோஸ்லின், தொற்றா நோய் பிரிவு செவிலியா் கிருபா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.