மூக்குப்பீறி பள்ளியில் 94 பேருக்கு சைக்கிள் அளிப்பு

நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி, தூய மாற்கு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவியருக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.
மூக்குப்பீறி பள்ளியில் 94 பேருக்கு சைக்கிள் அளிப்பு
Updated on
1 min read

நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி, தூய மாற்கு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவியருக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.

தலைமையாசிரியா் குணசீலராஜ் தலைமை வகித்தாா். மூக்குப்பீறி ஊராட்சித் தலைவி கமலா கலைஅரசு மாணவ, மாணவியருக்கு இலவச சைக்கிள்களை வழங்கினாா். மொத்தம் 94 மாணவ, மாணவியருக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டன. ஆசிரியா் அமிா்தராஜ் ஜோசப் வரவேற்றாா். ஆசிரியா் ஸ்டான்லி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com