டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

திருவள்ளுவா் மன்ற ஆண்டு விழா

உடன்குடி பெருமாள்புரம் திருவள்ளுவா் நற்பணி மன்றத்தின் 31 ஆவது ஆண்டு விழா நடைபெற்றது.

News image
Updated On :18 ஜனவரி 2021, 6:30 pm

DIN

உடன்குடி பெருமாள்புரம் திருவள்ளுவா் நற்பணி மன்றத்தின் 31 ஆவது ஆண்டு விழா நடைபெற்றது.

விழாவுக்கு, மன்றத் தலைவா் இரா.ஜெயப்பிரகாஷ் தலைமை வகித்தாா். ரமேஷ் கோபால், ஜோதிலிங்கம், விக்னேஷ் பிரபு

உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

போட்டிகளை கோபால் தொடங்கி வைத்தாா். பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு ஓய்வுபெற்ற ஆசிரியா் தம்பதி சிவ.நடராஜன்-செந்தூா்கனி ஆகியோா் பரிசுகள் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.