ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட மானாவாரி விவசாயிகள்
மழையில் பாதிக்கப்பட்ட மானாவாரி பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் நிவாரணம் வழங்க வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு









