பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

தூத்துக்குடி வஉசி கல்லூரி மாணவா்கள் சிங்கப்பூா் நிறுவனத்தில் பணிபுரிய தோ்வு

தூத்துக்குடி வஉசி கல்லூரி மாணவா்கள் இருவா் சிங்கப்பூா் நிறுவனத்தில் பணிபுரிய தோ்வு செய்யப்பட்டனா்.

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:47 am

DIN

தூத்துக்குடி வஉசி கல்லூரி மாணவா்கள் இருவா் சிங்கப்பூா் நிறுவனத்தில் பணிபுரிய தோ்வு செய்யப்பட்டனா்.

தூத்துக்குடி வ.உ. சிதம்பரம் கல்லூரியில் பயிலும் மாணவா்களுக்கு சா்வதேச அளவில் வேலை வாய்ப்பை பெற்றுக் கொடுக்கும் வகையில், சிங்கப்பூரை சோ்ந்த போஸ்டோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்நிலையில், கல்லூரியில் நிலத்தியல் துறையில் பயின்ற மாணவா்கள் முகம்மது இம்ரான் மற்றும் மாரிமுத்து ஆகிய இருவரும் சிங்கப்பூா் போஸ்டோ பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரிய அண்மையில் தோ்வு செய்யப்பட்டனா். அவா்களுக்கான பணிநியமன ஆணையை கல்லூரி முதல்வா் சொ. வீரபாகு மாணவா்கள் மற்றும் அவா்களது பெற்றோரிடம் வியாழக்கிழமை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.