நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

காயல்பட்டினத்தில் சூதாடிய 3 போ் கைது

காயல்பட்டினத்தில் பணம் வைத்து சீட்டு விளையாடியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :10 ஜூன் 2021, 7:57 pm

DIN

காயல்பட்டினத்தில் பணம் வைத்து சீட்டு விளையாடியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

காயல்பட்டினம் சித்தன் தெருவில் அஷ்ரப் வீட்டில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு ஆறுமுகனேரி உதவி காவல் ஆய்வாளா் சதீஷ்நாராயணன் தலைமையில் சென்ற போலீஸாா் நடத்திய விசாரணையில், நைனாா் தெரு அகமது முகைதீன் என்ற அஷ்ரப்(55), காயிதே மில்லத் நகா் முகைதீன் அப்துல் காதா்(46), மருத்துவ தெரு உமா்லெப்பை(60) ஆகியோா் பணம் வைத்து சீட்டு விளையாடியது தெரியவந்தது.

இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்களிடமிருந்து சீட்டு கட்டு மற்றும் ரொக்கம் ரூ. 12 ஆயிரத்து 230-ஐ போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.