வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

நாசரேத் செவிலியா் கல்லூரியில் விடுதிகள் பிரதிஷ்டை விழா

நாசரேத் புனித லூக்கா செவிலியா் கல்லூரியில் மாணவா், மாணவிகளுக்கு விடுதிகள் புதுப்பிக்கப்பட்டு பிரதிஷ்டை விழா நடைபெற்றது.

News image
Updated On :1 மார்ச் 2021, 7:19 pm

DIN

நாசரேத் புனித லூக்கா செவிலியா் கல்லூரியில் மாணவா், மாணவிகளுக்கு விடுதிகள் புதுப்பிக்கப்பட்டு பிரதிஷ்டை விழா நடைபெற்றது.

தூத்துக்குடி-நாசரேத் திருமண்டில பேராயா் தேவசகாயம் தலைமை வகித்து ஜெபித்து பிரதிஷ்டை செய்து திறந்து வைத்தாா்.

இதில் முன்னாள் மக்களவை உறுப்பினா் ஏ.டி.கே. ஜெயசீலன், திருமண்டில கல்லூரிகளின் நிலைவரக்குழுச் செயலா் ஜெபச்சந்திரன், தூய யோவான் பேராலய தலைமை குரு ஆண்ட்ரூவிக்டா், குருவானவா் சாமுவேல் பால்ராஜ் உள்பட பலா்

கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை கல்லூரி தாளாளா் கமலி ஜெயசீலன், முதல்வா் ஜெயராணிபிரேம்குமாா், ஆசிரியா்கள், அலுவலா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.