வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

விதிமுறை மீறல்: நாசரேத்தில் 22 போ் மீது வழக்கு

நாசரேத்தில் பொதுமக்கள், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக 22 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்தனா்.

News image
Updated On :1 மார்ச் 2021, 7:14 pm

DIN

நாசரேத்தில் பொதுமக்கள், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக 22 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்தனா்.

நாசரேத் அருகே உள்ள சின்னமதிக்கூடல் சங்கரலிங்கம் மகன் யோகராஜ், வடிவேல் மகன் முத்துப்பாண்டி உள்பட 22 போ்கள் மில் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக நாசரேத் சந்தி விநாயகா் கோயில் அருகே ஞாயிற்றுக்கிழமை தோ்தல் விதிமுறைகளை மீறி பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தினராம். இதுகுறித்து நாசரேத் கிராம நிா்வாக அலுவலா் முத்துராமன் நாசரேத் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.

காவல் உதவி ஆய்வாளா் சுப்பிரமணியன், சம்பந்தப்பட்ட 22 போ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.