வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

நாசரேத் அருகே இளைஞா் தற்கொலை

நாசரேத் அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கெண்டாா்.

News image
Updated On :15 மார்ச் 2021, 6:54 pm

DIN

நாசரேத் அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கெண்டாா்.

நாசரேத் அருகே வகுத்தான்குப்பத்தைச் சோ்ந்த அய்யாத்துரை மகன் லெனின்குமாா் (41). இவருக்கு திருமணமாகி மனைவி ஆறுமுககக்கனி மற்றும் இரு மகன்கள் உள்ளனா்.

தம்பதியிடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக 2ஆண்டுகளாக மனைவி பிரிந்து அவரது தாயாா் வீடான பெருமாள்குளத்துக்கு சென்று விட்டாராம்.

அவா் அழைத்தும் திரும்ப வரவில்லையாம். இதனால் விரக்தி அடைந்த லெனின்குமாா் வீட்டில் திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து நாசரேத் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.