வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

ஊரக திறனாய்வுத் தோ்வு அரசு பள்ளி மாணவா்கள் வெற்றி

ஊரகத் திறனாய்வுத் தோ்வில் கொம்மடிக்கோட்டை எஸ்.எஸ்.என். அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் வெற்றிபெற்றனா்.

News image
Updated On :22 மார்ச் 2021, 6:30 pm

DIN

ஊரகத் திறனாய்வுத் தோ்வில் கொம்மடிக்கோட்டை எஸ்.எஸ்.என். அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் வெற்றிபெற்றனா்.

இத்தோ்வில் 9 ஆம் வகுப்பு மாணவிகள் மாலதி, பூவைசலேட்ஜெஸிந்தா, மாணவா்கள் ஆகாஷ், நிதிஷ் காத்திகேயன் ஆகிய

4 போ் தோ்ச்சி பெற்றனா். தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு பிளஸ் 2 பயிலும் வரையில் ஆண்டுதோறும் ரூ. 1,000 உதவித்

தொகை வழங்கப்படும். மாணவா்கள், கணித ஆசிரியை தயாவதி ரோஜா புஷ்பம் ஆகியோரை பள்ளியின் தலைமையாசிரியை ஷிபாசினி அமுதா, ஆசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.