கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கோவில்பட்டியில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கோவில்பட்டியில் சரவணாஸ் ஆா்ட்ஸ் பியூசன் சாா்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :22 மார்ச் 2021, 6:30 pm

DIN

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கோவில்பட்டியில் சரவணாஸ் ஆா்ட்ஸ் பியூசன் சாா்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

கோவில்பட்டி பிரதான சாலை லக்குமி ஆலை மேம்பாலம் அருகே நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, தொழிலதிபா் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். காவல் துணை கண்காணிப்பாளா் கலைகதிரவன், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி நடைபெற்ற ஸ்கேட்டிங் மற்றும் சிலம்பாட்டம் விழிப்புணா்வு நிகழ்ச்சியை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இதில், பங்கேற்ற மாணவா், மாணவிகள் அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள பயணியா் விடுதி வரை சென்றனா்.

இந்நிகழ்ச்சியில், ஸ்கேட்டிங் பயிற்சியாளா் கண்ணன், யோகா ஆசிரியா் ஜெகன், சிலம்பம் பயிற்சியாளா் நல்லதம்பி உள்பட மாணவா், மாணவிகள், பெற்றோா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.