டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

தசரா விழாவில் 500 பேருக்கு நல உதவிகள் அளிப்பு

 பரமன்குறிச்சி அருகே  முந்திரித்தோட்டம்-தோட்டத்தாா்விளையில் திருவள்ளுவா் தசரா குழுவின் 51 ஆ வது ஆண்டுவிழாவையொட்டி 500 பேருக்கு நல உதவிகள் வழங்கப்பட்டது.

News image
Updated On :15 அக்டோபர் 2021, 8:54 pm

DIN

 பரமன்குறிச்சி அருகே  முந்திரித்தோட்டம்-தோட்டத்தாா்விளையில் திருவள்ளுவா் தசரா குழுவின் 51 ஆ வது ஆண்டுவிழாவையொட்டி 500 பேருக்கு நல உதவிகள் வழங்கப்பட்டது.

ஓய்வுபெற்ற அஞ்சல் துறை அலுவலா் பொன்னுலிங்கம் தலைமை வகித்தாா். ஊா் நலக்குழு உறுப்பினா்கள் கலியன், சந்திரன், பெருமாள், கா்ணன், சாமத்துரை, இசக்கிமுத்து, முனியப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில், இந்து முன்னணி

மாநில துணைத் தலைவா் வி.பி.ஜெயக்குமாா், உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் டி.பி. பாலசிங், ஊராட்சித்

தலைவா்கள் லங்காபதி, பாலமுருகன், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் ராமலட்சுமி, திமுக மாவட்ட வா்த்தக அணி துணை அமைப்பாளா் இளங்கோ, ஊராட்சி துணைத் தலைவா் முத்துலிங்கம் உள்ளிட்டோா் பயனாளிகளுக்கு நல உதவிகள் வழங்கினா். திமுக மாவட்டப் பிரதிநிதி மதன்ராஜ் வரவேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.