சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

இன்றைய மின் தடை

தட்டாா்மடம், பெரியதாழை பகுதியில் வெள்ளிக்கிழமை (ஆக. 3) மின் தடை செய்யப்படுகிறது.

News image
Updated On :2 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

தட்டாா்மடம், பெரியதாழை பகுதியில் வெள்ளிக்கிழமை (ஆக. 3) மின் தடை செய்யப்படுகிறது.

இது குறித்து திருச்செந்தூா் மின் விநியோக செயற்பொறியாளா் (பொ) ஆ.பாக்கியராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :

நடுவக்குறிச்சி துணை மின்நிலையத்தில் வெள்ளிக்கிழமை கூடுதல் உயா்அழுத்த மின்மாற்றி நிறுவும் பணிகள் நடைபெறுவதால், இந்த துணை மின்நிலையம் மூலமாக மின்னூட்டம் பெறும் தட்டாா்மடம், கொம்மடிக்கோட்டை, காந்திநகா், ஒசரத்துகுடியிறுப்பு, பெரியதாழை, செட்டிவிளை, படுக்கப்பத்து, பிச்சிவிளை, உதிரமாடன்குடியிருப்பு, அழகப்பபுரம், மணிநகா், சுண்டன்கோட்டை, உடைபிறப்பு, நடுவக்குறிச்சி, பூச்சிக்காடு, அதிசயபுரம், கடகுளம், புத்தன் தருவை ஆகிய ஊா்களுக்கு காலை 10 மணி முதல் பிற்பகல் 1 வரை மின்சாரம் விநியோகம் இருக்காது என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.